கள்ளக்காதல் விபரீதம்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டு காதலனுடன் ‘ஜாலி’.. மனைவி செய்த கொடூர செயல்…!!!

மராட்டியத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் ஒரு மனைவி தனது சகோதரி மற்றும் காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தில், முதலில் கணவனை மின்சாரம் பாய்ச்சி தாக்கி மயக்கமடையச் செய்த அந்த கும்பல், பின்னர் அவரை…

Read more

அடக்கொடுமையே.. “17 வருஷமா போலீஸுக்கே அல்வா கொடுத்த வங்காளதேச பெண்”.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் நெட்வொர்க்..!!!

மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நகரில், வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 17 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மறைந்து வாழ்ந்து வந்த அதிர்ச்சி தகவல் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஃபரிதா பேகம் முகமது கான் என்ற…

Read more

மாரடைப்பு என்று நம்பி உடலை அடக்கம் செய்த பெற்றோர்… மாமனார் போட்ட ‘ஹார்ட் அட்டாக்’ நாடகம்… 5 நொடி வீடியோ தந்த க்ளைமாக்ஸ்…!!!

மராட்டிய மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஃபைஸ்லா ஜபீன் என்ற புதுப்பெண்ணின் மரண வழக்கில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடிய மாமனார் குடும்பத்தினரின் சதி அம்பலமாகியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமான ஃபைஸ்லா, கடந்த மே 15 அன்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக…

Read more

3 வயது குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.. ஊரே திரண்டு செய்த காரியம்… போக்சோ சட்டத்தில் அதிரடி கைது…!!!

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விவசாயக் கூலிகளாக வேலை செய்து வரும் குழந்தையின் பெற்றோர், தந்தை திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த நிலையில், தாய்…

Read more

மறுமணத்திற்கு தடையாக இருந்த மகன்… 11 மாதப் பிஞ்சுவை கிணற்றில் வீசிய கொடூரத் தாய் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்… உறைந்து போன மராட்டிய மாநிலம்..!!!

மராட்டிய மாநிலம் புனே அருகே தனது 11 மாதக் குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசிய தாயின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சன்காவ் பகுதியைச் சேர்ந்த பூஜா பவார் என்ற 22 வயது பெண், கடந்த மார்ச் மாதம்…

Read more

“வலது கைக்கு பதில் இடது கையில் ஆபரேஷன்”… ஆடிப்போன நோயாளி… அரசு மருத்துவமனையில் நேர்ந்த அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலம் பண்டரிபுரத்தில் உள்ள ஒரு அரசு துணை மாவட்ட மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளி ஒருவருக்கு தவறான கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நோயாளி தனது வலது கை விரலில் ஏற்பட்ட கடுமையான வலி…

Read more

“என்னோட கணவர் ஒரு ஆம்பளையே இல்ல”… தயவு செஞ்சு விவாகரத்து கொடுங்க… நீதிமன்றத்தில் மனைவியின் பகீர் குற்றச்சாட்டு… இது தப்பல்ல என கூறி நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

மராட்டிய மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த நபருக்கும், சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பின்னர் தனியாக வாழ தொடங்கினர். விவாகரத்து கோரி தாக்கல் செய்த…

Read more

“வாலிபரின் தீராத ஆசை”… திருமணமான பெண்ணின் மீது மோகம்… உன் புருஷன் இருக்கிறதுனால தானே என் கூட வர மாட்ற… சாக்கு மூட்டையில் பிணம்… பரபரப்பு பின்னணி…!!!!

மராட்டிய மாநிலம் நவி மும்பை பகுதியில் அரங்கேறிய கொலைச் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த அபுபக்கர் சுதாலி மண்டல் (வயது 35), தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி பாத்திமா (வயது 25) மீது, அதே பகுதியில்…

Read more

தலைமை ஆசிரியர் செய்ற செயலா இது….. அதுவும் வகுப்பறையிலேயே…. பரிசோதனையில் தெரிய வந்த உண்மை…. விசாரணையில் போலீஸ்…..!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் தக்லி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியராக தாமு பீம்ராவ் ரோஜேகர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியரான தாமு நேற்று வகுப்பறையில்…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பு… கோபத்தில் திருமண நிகழ்ச்சியில் சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி… பரபரப்பு சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

பெண்ணை பல நாட்களாக பின் தொடர்ந்த வாலிபர் படுகொலை…. பெற்றோர் உட்பட 10 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெட் மாவட்டத்தில் ஹத்காவன் என்ற இடத்தில் பெண் ஒருவரை, ஷேக் அராபத்(21) என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

அதிகரிக்கும் அரியவகை GPS நோய் தொற்று… 7 பேர் உயிரிழப்பு… 167 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஜிபிஎஸ் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் என்ற நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து மராட்டிய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, மொத்தம் 192 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 167…

Read more

முன்னாள் காதலி கொடூர கொலை… “உடலை புதைத்து சிமெண்டால் மூடிய காதலன்”… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் அஜய் வான்கடே (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் வரம் தேடி இணையதளம் மூலமாக ஜோத்சனா ஆக்ரே(32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதில் ஜோத்சனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்…

Read more

படம் எடுத்து ஆடிய 12 அடி நீள ராஜ நாகம்… அசால்டாக பிடித்த பாம்பு பிடி வீரர்… வைரலாகும் வீடியோ..!

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் உள்ள கலஸ்கேடில் மாட்டுப்பண்ணை ஒன்று இருக்கிறது. அதற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாக பாம்பு ஒன்று இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கிய கணவன்…. கதி கலங்கிய மனைவி….!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 35 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! வரதட்சணை தராததால் 6-வது மாடியில் இருந்து மருமகளை தள்ளிவிட்ட கொடூரம்…‌ 5 பேர் அதிரடி கைது…!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஷபீர் முக்தர் ஷேக் என்பவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து ஷபீர் முக்தர் ஷேக்கின் குடும்பத்தினர் அவரது மனைவியிடம் வரதட்சனை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளான்று ஷபீர் குடும்பத்தினர்…

Read more

என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா…? கோபத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பில் தாக்கிய காதலி… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பிவண்டி பகுதியில் 26 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 31 வயதான காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த வாலிபர் பல காரணங்களை கூறி மறுப்பு…

Read more

அப்பா..! எனக்கு மசாஜ் செய்யுங்க… விளையாட்டு வினையாய் முடிந்த பயங்கரம்…!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் தத்தாத்ரேயா ஷெண்டே என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பிரணவ் மற்றும் குஷால் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று குஷால் தனது தந்தையிடம் கால் பாதத்தை மசாஜ் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு தந்தை மறுப்பு…

Read more

“அந்தரங்க உறுப்பை காட்டி”…‌ சில்மிஷம் செய்த வாலிபர்… தோசை கரண்டியால் அந்த இடத்திலேயே அடித்த பெண்… அலறி ஓடிய சம்பவம்..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அனில் சத்தியநாராயணன் என்ற வாலிபர் அந்த பெண்ணை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று மது போதையில் இருந்த அனில் சத்யநாராயணன்…

Read more

73 வயசு தாத்தா தானே…. சகஜமாக பழகிய 16 வயது சிறுமி… யாருமில்லாத நேரத்தில் வாயில் துணியை கட்டி… பதற வைக்கும் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் அம்பர்நாத் என்னும் பகுதியில் 73 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வயதான முதியவர் என்பதால் சகஜமாக அவரிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமியின் வீட்டில்…

Read more

ஒரு தலை காதல்… திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்… ஆத்திரத்தில் வாலிபர் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் புனே நகர் என்னும் பகுதியில் அவிராஜ் காரத் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

OMG..! “குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்யப்பட்ட பொடி”… மருமகளை கட்டாயப்படுத்திய மாமியார்…. பரபரப்பு..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் குழந்தை இல்லாத மருமகளை கணவர் மற்றும் மாமியார் மனித எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட பொடியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது குறித்து மருமகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் மாமியார்…

Read more

Other Story