கள்ளக்காதல் விபரீதம்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டு காதலனுடன் ‘ஜாலி’.. மனைவி செய்த கொடூர செயல்…!!!

மராட்டியத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் ஒரு மனைவி தனது சகோதரி மற்றும் காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தில், முதலில் கணவனை மின்சாரம் பாய்ச்சி தாக்கி மயக்கமடையச் செய்த அந்த கும்பல், பின்னர் அவரை…

Read more

நீ என்கூட பேச மாட்டியா..? “குழந்தையின் தாயுடன் கள்ள உறவு”… அந்த ஒரு விஷயத்தால் வந்த வினை… தகாத உறவால் மகனை இழந்த தாய்…‌பகீர் பின்னணி..!!!

சேலம் மாவட்டம் அருகே, கணவரால் கைவிடப்பட்டு தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சத்யா என்ற பெண், தனியார் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராகப் பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சத்யா தன்னிடம்…

Read more

“ரகசியத் தொடர்பு, கையும் களவுமாகப் பிடிபட்ட காதலன்”… பெற்ற மகனுடன் சேர்ந்து கணவன் செய்த அந்த காரியம்.. ஊரே நடுங்கிப்போய் கிடக்குது..!!!

உத்தரபிரதேசத்தில் மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்த கணவன், தனது மகனுடன் சேர்ந்து அந்த நபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக தனது மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கணவன் எச்சரித்தும்,…

Read more

அதிர்ச்சி: விபரீத ஆசையால் பலியான தம்பதிகள்… பக்கத்து வீட்டுக்காரர் செய்த கொடூரம் – பின்னணியில் பகீர் உண்மை..!!!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பக்கத்து வீட்டுக்காரரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கும், அவர்களது வீட்டின் அருகே வசித்து வந்த நபருக்கும்…

Read more

காதலா? கொலையா?: இன்ஸ்டாகிராம் காதலால் வந்த விபரீதம் – செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… போபாலில் அதிர்ச்சி…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கள்ளக்காதலனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் செப்டிக் டேங்கில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான அந்த நபர், வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக லிவ்-இன் உறவில்…

Read more

Other Story