முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரில் ஆஜராக வேண்டுமென்று நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணம் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். அதனை தள்ளுபடி செய்த குற்றவியல் நடுவர் அல்லி, நாளை குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை தொடர்பும் என்று கூறியுள்ளார்.