சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளை கவரும் விதமாக அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த pink squad என்று அழைக்கப்படும் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற பெண்களின் அணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பயணத்தின் போது பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெண்கள் அணி இன்று முதல் இந்த சேவையில் நினைவதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோவில் இனி ‘Pink Squad’ பாதுகாவலர்கள்… பெண்கள் இனி நிம்மதியா பயணிக்கலாம்….!!!
Related Posts
இன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…
Read moreதமிழகம் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா….???
தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி…
Read more