சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளை கவரும் விதமாக அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த pink squad என்று அழைக்கப்படும் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற பெண்களின் அணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பயணத்தின் போது பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெண்கள் அணி இன்று முதல் இந்த சேவையில் நினைவதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோவில் இனி ‘Pink Squad’ பாதுகாவலர்கள்… பெண்கள் இனி நிம்மதியா பயணிக்கலாம்….!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more