நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதனால் முன்கூட்டியே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தான் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
1- 9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம்?…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read moreமே 10 முதல் பூத்துக் குலுங்க போகும் உதகை…. 10 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி…!!!
நீலகிரி மாவட்டம் முதல் கை ரோஜா பூங்காவில் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே…
Read more