தமிழகத்தில் 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு இன்று காலையிலிருந்து மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்தி பெண்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இதில் இன்னும் சில பேருக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என கூறுகின்றனர். அவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரே நேரத்தில் அனைவருக்கும் பணம் செலுத்த முடியாது. எனவே இன்று இரவுக்குள் அனைவருக்கும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வந்து சேரும் என அரசு தெரிவித்துள்ளது.
இன்னும் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவில்லையா?…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more