நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய வீடியோவை எடிட் செய்து வேண்டுமென்றே த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக சித்தரித்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய மன்சூர் அலிகான், தான் பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது வழக்கு தொடரும் மன்சூர் அலிகான்…. எதற்காக தெரியுமா…??
Related Posts
“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…
Read moreதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…. 23 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் தீனா படம் ரீ ரிலீஸ்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்துக்கு தல என்ற பட்டம் வந்தது.…
Read more