நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய வீடியோவை எடிட் செய்து வேண்டுமென்றே த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக சித்தரித்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய மன்சூர் அலிகான், தான் பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது வழக்கு தொடரும் மன்சூர் அலிகான்…. எதற்காக தெரியுமா…??
Related Posts
5 ஆண்டு உழைப்பு : ஜூலை 12- ல் ரிலீஸ்…? இந்தியன் – 2 வெளியான அறிவிப்பு…!!
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…
Read more“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read more