தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 1) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க..!!!

நெல்லை: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, மன்னார்கோவில், பிரம்மதேசம், அடைச்சாணி, பள்ளக்கால், பொதுக்கொடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. வீரவநல்லூர் வட்டாரத்தில்…

Read more

மாதம் ரூ.36,000 சம்பளத்தில்…. வட்டார கல்வி அலுவலர் பணி…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள்: 33 கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும்…

Read more

அது எடப்பாடி கேரட்டர் தான்…. மாமன்னன் பட விவகாரம்…. ரீ- ட்விட் செய்த உதயநிதி…. கடைசியில் பகீர் ட்விஸ்ட்!!

மாமன்னன் இசைவெளியீட்டில் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வடிவேலு, பகத்பாசில்,  கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது.…

Read more

“வாகன ஓட்டுனர்களுக்கு இனி கவலை இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… கனமழை முதல் மிக கனமழை: மஞ்சள் எச்சரிக்கை அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக…

Read more

பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சரக்கு வாகனம் தவிர 3000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும், மெத்தனால் மற்றும் எத்தனாளில் இயக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி…

Read more

#Breaking: அமைச்சர் செந்தில்பாலாஜி டிஸ்மிஸ்: ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி!!

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி டிஸ்மிஸ் செய்துள்ளார்.அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

Read more

முதல்வர் ஆலோசனை…. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மத்திய அரசே இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை…

Read more

ட்ரோன் பிரிவு தொடக்கம்.. தமிழக காவல்துறை அசத்தல்…!!!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை சென்னையில் இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் ட்ரோன் பிரிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரோன்கள் காவல் கட்டுப்பாட்டு…

Read more

கல்லூரி மாணவிகளே.. இதை செய்ய வேண்டாம்… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!!

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் செய்தியாளர்களை…

Read more

தமிழக போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்…. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு காலி பணியிடங்களை நிரப்பாதது சர்ச்சையானது. இந்நிலையில் இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் ஏற்படுவது இயற்கையானது என்றும் ஓய்வு பெறும்…

Read more

தமிழகம் முழுவதும் 120 எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும்…

Read more

ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் போது பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் 17.15 கோடியை அமைச்சர் சிவசங்கர் ஒதுக்கியுள்ளார். அதனைப் போலவே 14வது ஊறிய ஒப்பந்தத்தின் படி ஊதிய நிலுவைத் தொகை…

Read more

குஷியோ குஷி…, தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ஆம் தேதி யான இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. இன்னும் 2 நாள் தாம் டைம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறன்…

Read more

ரேஷன் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

இஸ்லாமிய பெருமக்களுக்கு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்து…!!!

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய…

Read more

இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு…

Read more

தமிழக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. இவர்களுக்கு மட்டும் தான்…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமமானது வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, வழிகாட்டு நெறிமுறைகளுடன்…

Read more

அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவியாளர்களை கொண்டு காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 25% ஊழியர்களை கொண்டு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புன்னகை திட்டம்… அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு குறித்து புன்னகை திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் ஓர் அங்கமாக வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் ஆகும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள…

Read more

தமிழக மக்களே சொந்த ஊர் போக ரெடியா?… பக்ரீத் பண்டிகைக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார இறுதியில் வருவதால் இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள். இதனால் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப…

Read more

உளவுத்துறை ஏடிஜிபி இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசுத்துறை அதிகாரிகள் பலரும் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஆவடி ஆணையர் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக…

Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அறிவித்தது. அதன்படி சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மூடப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. அதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு இல்லையா?… காரணம் என்ன?… வெளியான ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பருப்பு பதக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் துவரம் பருப்பு மற்றும் உளுந்து போற்றவற்றின் கொள்முதல் இந்தியாவில் குறைந்து விட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

நீங்க அடிக்கடி வெளியூர் போறீங்களா?… இனி டிக்கெட் செலவு கம்மி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது…

Read more

தமிழகத்தில் இனி எந்த ஒரு ஆவணத்தையும் மாற்ற முடியாது…. பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருமணம் மற்றும் சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நம்பிக்கை…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. போக்குவரத்து விதியில் புதிய மாற்றம்… தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!

இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் வாகன விபத்துக்கள் அதிக அளவு ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை சில கட்டுப்பாடுகளை வெளியிட்டது. அதன்படி கோவை மாநகர காவல் துறை இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்து…

Read more

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியானது… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று  வெளியிட்டுள்ளார். இதனை www.tneaonline.org என்ற இணையதள…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. முதல்வர் இன்று அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை…

Read more

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை…!!!

தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிநியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக…

Read more

“தொழில்துறையில் முதலிடத்தில் தமிழகம்”…. அமைச்சர் டி. ஆர். பி.ராஜா பெருமிதம்….!!!

தொழில்துறையில் 13 வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில்…

Read more

டெங்கு காய்ச்சல் எதிரொலி… தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்… அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தகவல்களை வழங்க வேண்டும் என அலுவலர்களை…

Read more

தமிழகத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் வசதி…. அரசு புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத்…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கிடைக்கின்றன. அதேசமயம்…

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்பு… தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை வெளியிடுகின்றார். இது குறித்து மாணவர்கள் இணையதளத்தில்…

Read more

வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி…

Read more

தமிழகத்தில் பிளஸ் 1 பொத்தேர்வு ரத்து கிடையாது…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து…

Read more

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?…. பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை…!!!

தமிழகத்தில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து…

Read more

தமிழக மக்களே உஷார்…. ஆன்லைன் லோன் மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி இன்றைய காலகட்டத்தில் பண தேவைகளுக்காக பலரும் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்குகின்றனர்.…

Read more

ஓய்வு பெற உள்ளேன், ஆனால்…. டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம்…!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தலைமைச் செயலாளராக இறையன்பும், டிஜிபி யாக…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு… அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 20% கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் LKG, UKGவகுப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகை 12,458 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக திமுக அரசு குறைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டாய…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24…

Read more

“தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம்…!!!

தமிழகத்தில் குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.…

Read more

BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால…

Read more

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு வரை அரைநாள் விடுமுறை…. வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்…

Read more

தமிழக மக்களே ரெடியா?… இன்று 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஜூன் 24ஆம் தேதி அதாவது இன்று கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

Other Story