பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெற்றிருக்கவில்லை என்றாலும் அந்த கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என பி என் பி வங்கி எச்சரித்துள்ளது. மேலும் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அந்த கணக்குகள் ஒரு மாதத்திற்குள்ளாக மூடப்படும் இடமும் அந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா? எச்சரிக்கை…. உடனே இத பண்ணுங்க….!!!
Related Posts
திருமணமான 2 நாளில் பிறந்த குழந்தை – ஷாக்கான குடும்பத்தினர்… நடந்தது என்ன….???
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கச்வானியா என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் திருமணம் முடித்து இரண்டே நாளில் மே 22ஆம் தேதி அதிகாலை 4…
Read moreகணவரை பயமுறுத்த நினைத்த மனைவி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து…
Read more