வங்கி வாடிக்கையாளர்களே அலெர்ட்… இன்று ஒரு நாள் மட்டும் தான் டைம்… கணக்கு முடக்கப்படும்…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. ரிசர்வ் வங்கியில் வழிகாட்டுதல்களின் படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேவைகளை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வட்டி விகிதம் அதிரடி உயர்வு… வெளியான அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை தனிப்பட்ட வகையில் நிர்ணயம் செய்கிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அனைவரை விட அதிகமான வட்டி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்றே கடைசி நாள்… உங்க கணக்கு முடக்கப்படும்…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிக்கடி வங்கி சார்பில் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான மற்றும் புதிய விதிமுறைகளை அடிக்கடி வங்கிகள் வெளியிட்டு வரும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

வாடிக்கையாளர்களே ALERT…! ஆக-31 க்குள் இதை செய்யாவிட்டால்…. பிரபல வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி முன்னதாக கேஒய்சி விவரங்களை வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்து ள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி இது…

Read more

இனி UPI மூலம் பணம் செலுத்த இன்டர்நெட் தேவை இல்லை…. இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டது. இதற்கு எவ்வித கட்டணமும் மக்களுக்கு இல்லை என்பதால் அதிகமானோர் இதனை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இணைய சேவை இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. UPI 123pay…

Read more

ரூ.2000-ஐ மாற்ற எந்தவித ஆவணங்களும் தேவையில்லை…. வெளியான முக்கிய தகவல்…!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இந்த டெபாசிட் திட்டத்தில் சூப்பரான மாற்றம்…. இனி கவலையே இல்லை…!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது சுகம் நிலையான வாய்ப்புத் தொகை திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது நிலையான முதிர்வு தொகைக்குப் பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படும். இதில் குறிப்பிட்ட தொகையை சில வங்கிகளுக்கு அபராதமாக செலுத்த …

Read more

உங்களுக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்…. முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதிமுறையை இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை…

Read more

அடடே சூப்பர்..! “மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்தி” சொன்ன பஞ்சாப் நேஷனல் வங்கி….!!!

நாட்டின் மிகப்பெரிய  பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, பிஎன்பி பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கி அறிவிப்பின்படி நிலையான வைப்புகளுக்கு…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட்டில் 80% கடன்”…. புதுவிதமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்திய வங்கி…. முழு விவரம் இதோ….!!!!

பொதுத்துறை வகையான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு புதுவிதமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு வங்கி கடன் வழங்கும். இந்தக் கடனை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்கள் வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது பஞ்சாப்…

Read more

Other Story