பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது சுகம் நிலையான வாய்ப்புத் தொகை திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது நிலையான முதிர்வு தொகைக்குப் பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படும். இதில் குறிப்பிட்ட தொகையை சில வங்கிகளுக்கு அபராதமாக செலுத்த  வேண்டும். ஆனால் சில வங்கிகள் மட்டும் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதியை அபராதம் இல்லாமல் வழங்குகிறது.

அந்த வகையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் சுகம் நிலையான வாய்ப்புத் தொகை மூலம் தற்போது முன்கூட்டியே அபராதம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்காக வழங்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யும் நிலையில் எஃப்டி கணக்குகளுக்கு இருக்கும் அதே வட்டி தொகையை இதில் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் முதிர்வு நேரத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தனிநிலையான பைப்பு தொகை திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும்.