இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி முன்னதாக கேஒய்சி விவரங்களை வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்து ள்ளது.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி இது குறித்து வெளியான அறிக்கையில், வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யாவிட்டால் வந்து சேவைகளை தொடர்ந்து பெறுவது கடினம் என்று கூறியுள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.