“நீருக்குள்ள போனவன் திரும்பவே இல்லை!”… ஒரு நொடி அசட்டுத் தனத்தால் போச்சு உயிர்!.. கலங்கித் தவிக்கும் குடும்பத்தினர்..!!!
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற உர்மொடி நீர்த்தேக்கப் பகுதிக்குத் தன் நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஜாலியாகச் சுற்ற உலா வந்த இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை தினத்தைக்…
Read more