இந்தியர்கள் குறித்து வெளிநாட்டுவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர் என்றும் வட இந்தியர்கள் வெள்ளையர்களை போல் உள்ளதாகவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போல் உள்ளதாகவும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்களை போல் உள்ளதாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலம் திடீர் ராஜினாமா….!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more