நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் ஏறக்குறைய 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இனி நடைபெறும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் MI பிளே ஆப் செல்ல வாய்ப்பில்லை. இதனால் மும்பை அணி வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.