நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் ஏறக்குறைய 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இனி நடைபெறும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் MI பிளே ஆப் செல்ல வாய்ப்பில்லை. இதனால் மும்பை அணி வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இனி 2 WIN பண்ணாலும் வாய்ப்பே இல்ல…. முதல் அணியாக வெளியேறியது மும்பை…. ரசிகர்கள் ஷாக்….!!!
Related Posts
“அனைவரின் கண்களும் பாகிஸ்தானின் இந்துக்கள் மீது” இந்திய கிரிக்கெட் வீரர் பரபரப்பு பதிவு…. வலுக்கும் கண்டனம்…!!
பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப…
Read moreடி20 உலகக் கோப்பை… இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்…. அடித்து சொல்லும் பிரையன் லாரா…!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது…
Read more