இனி 2 WIN பண்ணாலும் வாய்ப்பே இல்ல…. முதல் அணியாக வெளியேறியது மும்பை…. ரசிகர்கள் ஷாக்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் ஏறக்குறைய 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.…

Read more

Other Story