தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (6.1.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று ராஜபாளையம், சேரமங்கலம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கருங்கல், செம்பொன்விளை, முட்டம், ஆடுதுறை, திருப்புறம்பியம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

அதேப்போல் நாளை ஒத்தக்கடை, கப்பலூர், அச்சம்பத்து, எம்.வி.புரம், சோழிங்கர், புல்வைகரை, ஒரத்தநாடு, பாபநாசம், எம்.ஆர்.புரம், காரியப்பட்டி, அவியூர், சூலக்கரை, தர்மபுரி, அச்சரபாக்கம், பழனி, வத்தலக்குண்டு, கடம்பத்தூர், திருச்சி, வீரபாண்டி, வளவனூர், கண்டமங்கலம், மதுரை, ஓசூர், மின்நகர், சேலம், திருப்பத்தூர், தூத்துக்குடி, ஆத்தூர், குரும்பூர், ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூர், தக்கலை, குழித்துறை, வீயன்னூர், பேச்சிப்பாறை, நிலக்கோட்டை, திருச்செந்தூர் ஆறுமுகநேரி, குளத்தூர், சூரங்குடி, விளாத்திகுளம், அரசனூர், கல்லல், மதகுப்பட்டி, கொடைக்கானல், மேலப்படி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.