தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சற்று தாமதமாக ஜனவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
மாணவர்களே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று தொடக்கப் பள்ளிகள் திறப்பு….!!!!
Related Posts
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…
Read moreகன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…
Read more