கோகுல்ராஜ் வழக்கு: சாட்சி, ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட…
Read more