தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் உயர்வு.. அதிரடி அரசாணை வெளியீடு.. முழு விபரம் இதோ..!!!
தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 5,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த உயர்வில் மாற்றமில்லை என்றும்,…
Read more