ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
விஜய் ரிஜெக்ட்… என்னுடைய நடிப்பையும் பிடிக்காது… ஓபனாக சொன்ன இயக்குனர் பாரதிராஜா.. ரஜினி சொன்ன உண்மை..!!
தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் ‘இயக்கநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ புதுமுகங்களை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய…
Read moreவிஜய்யா? அண்ணாமலையா? லாரன்ஸின் ரகசிய திட்டம்… திடீரென மாறிய தேதியால் தமிழக அரசியலில் பரபரப்பு…!
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலான செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சூழலில், இந்த விவகாரம் மற்றும் தனது…
Read more