தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தொடக்க கல்வி நிலையில் பணியாற்றும் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!
1. முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read moreவெளியே வராதீங்க…. “இன்றும்… நாளையும் ஆரஞ்ச் அலர்ட்” நிர்வாக எச்சரிக்கை…!!
1. ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: தமிழகத்தின் வடக்கு உள்…
Read more