நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் கலர் புகை குண்டு வீச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இதை விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. எம்பிக்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை அரசியலாக்க விரும்பவில்லை…. அமைச்சர் உதயநிதி பளீச்….!!!!
Related Posts
துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read moreகொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read more