BREAKING: சம்பள உயர்வு… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த…

Read more

100 நாள் வேலை ஊதியம் உயர்வு… பணியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கட்சியின் தலைவர் கார்கே, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, எடுத்து காப்பீடு திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின்…

Read more

100 நாள் வேலை திட்டம்… வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க ஜனவரி 15 கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

பீகார் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையிலான கட்டண முறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் ஆதார்…

Read more

இவர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வராது…. அரசு ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே இனி 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம்…

Read more

அடிதூள்… ! 100 நாள் வேலை செய்வோருக்கு சம்பளம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? தமிழக அமைச்சர் அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு முதல்வர் மக்களுடைய நலனுக்காக பல புதிய திட்டங்களை அறிவித்து அதனை சரியாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்துவிடும் கவலை வேண்டாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலை செய்தவர்களின் வங்கிக் கணக்கில் 20 நாட்களுக்கு மேல் சம்பளம் வரவு வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் நிதி பற்றாக்குறையால்…

Read more

100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு… இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே வேலையை முடிங்க…!!!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க ஆதார் அடிப்படையில் கட்டண முறை பயன்படுத்துவதை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின்…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்… தமிழக அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் முக்கியமான இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு…

Read more

100 நாள் வேலை திட்டம்…. இனி இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் பணிக்கு வருவோர் குறித்து காலை மற்றும் மதியம் என் எம் எம் எஸ் எனப்படும் மொபைல்…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெற்று வருவதால் அரசு பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த…

Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரே வருடத்தில் 5 கோடி பேர் பணி நீக்கம்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல கோடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்கள் சரியாக…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்தின் படி ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலை…

Read more

100 நாள் வேலை திட்டம்…. இனி சம்பளம் பெற இது கட்டாயம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவியது. ஆனால் இந்த திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியம் ஆனது ஆதார் பேமென்ட் மூலமாக வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. இனி ஊதியத்திற்கு ஆதார் பேமெண்ட்…. மிக முக்கிய தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்திலிருந்த சரிவு நீக்கப்பட்டது. அதோடு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த திட்டம் உதவியது. எனினும் தற்போது இத்திட்டத்துக்கு ஆபத்து வந்து உள்ளது. அதன்படி,…

Read more

#BREAKING: 100 நாள் வேலை திட்டம்…. சம்பளம் உடனடியாக உயர்த்தப்படுகிறது…..!!!!!

100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி வழங்கிய சம்பளம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ.281-ல் இருந்து ரூ.294…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு…. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு சாலைகளை சரி செய்தல், குளங்கள் மற்றும் ஆறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்…

Read more

“100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு”…. ஏப்ரல் 1 முதல் அமல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேலை திட்டத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மகாத்மா…

Read more

100 நாள் வேலை திட்டம்…. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சம்பளம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வருடத்தில் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

100 நாள் வேலை திட்டம்….. இன்று முதல் இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

Other Story