100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க ஆதார் அடிப்படையில் கட்டண முறை பயன்படுத்துவதை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் கட்டாயம் ஊதியம் வழங்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதுவே கடைசி தேதி எனவும் தெரிவித்துள்ளது.
100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு… இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே வேலையை முடிங்க…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more