நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தேர்தல் கமிஷன் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்த முடிவு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே எடுக்கப்பட்ட தாகவும் புதிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
BREAKING: சம்பள உயர்வு… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அறிவிப்பு…!!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more