மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது
BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
#BREAKING: மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைக்க அனுமதி கோரியது வின்பாஸ்ட்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வியட்நாமின் வின்ஸ்பாட் நிறுவனம். முதற்கட்டமாக ரூபாய் 1120 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read moreBREAKING: இதற்கு 30 கோடி செலவில் மேம்பாடு…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ரூ.30 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும் என்றும், மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியும் தரத்தை உயர்த்த 81 புதிய பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படும் என்று தமிழக…
Read more