2024 ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் , டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற இணையதளத்தில் மே 9ம் தேதி இரவு 11 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
3,712 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read moreமத்திய அரசு வேலை: 12-வது முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.81,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம் உள்ளே..!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் 233 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிகேஷன், எலக்ட்ரீஷியன், ஸ்டிவார்டு மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க…
Read more