காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து செய்தி ஊடகத்திலும் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றிய பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவனம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!
Related Posts
மக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read moreRTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!
தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தரமான கல்வியை பெற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத்…
Read more