வீடு தேடி வருகிறார்கள். தயாரா இருங்க… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு…

Read more

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு ஓர் வேண்டுகோள்…. முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்…!!

“அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்” என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! தமிழகம் முழுவதும் இன்று(4.1.2023) போலியோ சொட்டு மருந்து முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(இன்று) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜனவரி 4) முதல்…. பெற்றோர்களே மறந்துராதீங்க….! இது மிக முக்கியம்…!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12…

Read more

Other Story