12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி கடன், உதவித்தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத்தேர்வு தொடர்பான விவரங்களை அறிய இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்களை கேட்கலாம்.
மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 14417 இலவச எண்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more