தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை அலர்ட்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் ஜூன் 27ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத்…

Read more

தமிழக மக்களே ரெடியா?… நாளை 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஜூன் 24ஆம் தேதி அதாவது நாளை கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

தமிழகம் முழுவதும் மெகா மருத்துவ முகாம்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னையில் 10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 100…

Read more

தமிழகத்திற்கு அடுத்த டிஜிபி யார்?… இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அடுத்த டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க முடிவு… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு 14,000 கோடி பயிர் கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,நிகழ்வு நிதியாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 14,000 கோடி…

Read more

BREAKING: வாபஸ் வாங்கியது தமிழக அரசு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!

சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த…

Read more

பிளஸ் 1 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து?… அரசு திடீர் விளக்கம்…!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி மக்களை வற்புறுத்துவதாக புகார்…

Read more

10 ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்களுக்கு மாணவர்கள் மே 24 முதல் 27ஆம்…

Read more

தமிழக கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது?… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் உயர்கல்வி செயற்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 162 உதவி பெறும் கல்லூரிகள்,…

Read more

தமிழக மக்களே இனி கரண்ட் பில் பற்றி கவலையை விடுங்க… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் கணக்கீட்டை எளிமைப்படுத்தும் விதமாக விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடல்?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மது கடைகள் மூடப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆய தேர்வு துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த…

Read more

“விஜய்யின் அரசியல் என்ட்ரி”… கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசிய நாதக சீமான்…!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் அதன் பிறகு முழுமையாக அரசியலில் இறங்க தயாராக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

Read more

ஊரக உள்ளாட்சி வணிக வளாகங்களில் இனி… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஐந்து சதவீதம் அல்லது…

Read more

கூடுதல் டெபாசிட் கட்டணம்… தமிழக மின்வாரியம் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் மின் நுகர்வோருக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 3 ஆயிரம் மற்றும் நான்காயிரம் மின் கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டடமாக பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதற்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…

Read more

11ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளதாக…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில்மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,…

Read more

11ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளதாக…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும்…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழக மக்களுக்கு தடையில்லாத மின்சாரம்… அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மொத்த மின்சாரத்தின் தேவையை கருத்தில் கொண்டு மின்வாரியம் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட எரிசக்தி துறையின் அறிவிப்புகள் குறித்து விரிவான விளக்கங்களை…

Read more

பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

தருமபுரி: பாலக்கோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி,…

Read more

BREAKING: தொடரும் கனமழை… பள்ளிகள் இன்று செயல்படுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு… இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு…

Read more

பனை சாகுபடி செய்ய விருப்பமா?… விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு…!!

தமிழகத்தில் பனை சாகுபடி ஊக்குவிப்பதற்காக நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் 12 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரியை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை விதைகளும் 7500 பனங்கன்றுகளும் நடவு…

Read more

ALERT: இந்த மாவட்டங்களில் எல்லாம் இரவு 7 மணி வரை… இடி, மின்னலுடன் மழை கொட்டும்….!!

தமிழகத்தில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதே சமயம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

இனி யாரும் இதை பண்ணாதீங்க… தமிழக உளவுத்துறைக்கு அரசு போட்ட புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான கருத்துக்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல்களும் ஏற்படுகிறது. அதனைப் போலவே youtube தளங்களும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை உடைய வீடியோக்கள் பதிவேற்றம்…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை…

Read more

அரசு பள்ளிகளில் தொடக்கப்பள்ளி வகுப்புகள்… ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் 1,2,3ஆம் வகுப்புகளுடன் நான்கு…

Read more

BREAKING: 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

”மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும் பயப்பட மாட்டோம்”…. அமைச்சர் உதயநிதி..!!!

மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும்…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. ஜூன் 30க்குள் முன்பதிவு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் / கலை & அறிவியல் / மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகள் / பாலிடெக்னிக் /…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் மணமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடந்து…

Read more

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு… தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,  தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி,…

Read more

சமூக வலைத்தளங்களில் அவதூறு… அடுத்தடுத்து கைது…. அதிரும் தமிழகம்…!!!

தமிழகத்தில் அரசு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்வோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் அதன்படி நேற்று பாஜக மாநில செயலாளர் சூர்யா கைது செய்யப்பட்டு அதற்கு பாஜக அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின்…

Read more

கல்வி உதவித்தொகை…. தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் அரசு இது தொடர்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி…

Read more

சர்வதேச நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம்… தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் வணிக வளாகங்கள்,விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபான சட்ட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகம் செய்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை…

Read more

தமிழகத்தில் 11 அரசு கல்லூரிகளில் 2 படிப்புகள் நீக்கம்…. உயர்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளை நீக்கவும் அதற்கு பதிலாக புதிய பட்டப்படிப்புகளை சேர்க்கவும் உயர் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு சில அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு…

Read more

இனி கழிவு நீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை… அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர்தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி கழிவு நீர் தொட்டியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இறங்குவது தடை செய்யப்பட்டது. கழிவுநீர் தொட்டியை இயந்திரங்களால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும் எந்த…

Read more

முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதன்மைச் செயலாளர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி…

Read more

இனி வீடு தேடி வரும் கூட்டுறவு மருந்து, மளிகை பொருட்கள்…. தமிழக அரசின் புதிய திட்டம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், பண்டகசாலைகளும், 370 மருந்தகங்களையும் மற்றும் 300 பல் பொருள் அங்காடிகளையும் நடத்தி வருகின்றது. இவற்றில் மருந்து, மாத்திரைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. வெளி சந்தையை ஒப்பிடுகையில்…

Read more

இனி அதிகாலை வரை டியூட்டி…. மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் அனல் காற்றினால் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள வீடுகளில் மின் பயன்பாடு அதிகம் உள்ளது. அதனால் இரவில் மின்விநியோகப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பலரும் இரவில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர்…

Read more

இனி துறையில்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பாடு என்று தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும்…

Read more

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்…. 500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை…!!!

தமிழக போக்குவரத்துக் கழகத்திற்கு ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிப்பதற்கும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு…

Read more

Other Story