தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் மின் நுகர்வோருக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 3 ஆயிரம் மற்றும் நான்காயிரம் மின் கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டடமாக பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதற்கு நுகர்வோர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது, கூடுதல் மின் நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
கூடுதல் டெபாசிட் கட்டணம்… தமிழக மின்வாரியம் புதிய அறிவிப்பு…!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more