தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் மின் நுகர்வோருக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 3 ஆயிரம் மற்றும் நான்காயிரம் மின் கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டடமாக பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதற்கு நுகர்வோர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது, கூடுதல் மின் நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
கூடுதல் டெபாசிட் கட்டணம்… தமிழக மின்வாரியம் புதிய அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more