தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடி 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
“இனிமே நான் இந்த பதவியில இருக்க மாட்டேன்” டிஎன்யுஎஸ்ஆர்பி தலைவர் சுனில்குமார் ராஜினாமா….!!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) தலைவராகப் பதவியில் இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் அவர்கள், தற்பொழுது தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் இருந்து டிஜிபி-யாக ஓய்வு பெற்ற சுனில்குமார்,…
Read more“என்னதான் நடக்குது?” சங்கர் ஜிவால் தொடங்கி உறுப்பினர்கள் வரை…. தீயணைப்பு ஆணையத்தில் திடீர் கலகம்….!!
தீயணைப்புத் துறையின் ஆணையத் தலைவராகப் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட இந்த ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், பதவியேற்று ஒன்பது மாதங்களுக்குள்ளேயே ராஜினாமா செய்தது…
Read more