தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடி 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
“காவிரியில் காட்டாத ஸ்பீடு கைதுல மட்டும் ஏன்? என்னை தரம் தாழ்த்திப் பேசும்போது என்ன செஞ்சீங்க?”… உதயநிதி கைது குறித்து சீமான் ஆவேசம்..!!!
மிழ்நாட்டில் நிலவிவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சனை மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் காட்டப்படும் தொய்வையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
Read more“செம மாஸா இருக்கே இந்த போஸ்!”.. போலீஸ் வண்டியில் ஏதிர்க்கட்சித் தலைவருடன் குதூகலமாக போட்டோ எடுத்த தொண்டர்..!!!
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், அவரை அழைத்துச் செல்லும் அந்தச் சிறப்புக்…
Read more