சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டதை தொடர்ந்து பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ள.
BREAKING: வாபஸ் வாங்கியது தமிழக அரசு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
“எங்க சொல்லணுமோ அங்க சிஎம் விஜய் துல்லியமா சொல்வார்” மேகதாது விவகாரத்தில் செங்கோட்டையன்….!!
கோவையில் நடைபெற்ற அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சனை குறித்து தமிழக அரசின் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை அதிரடியாகப் பதிவு செய்துள்ளார். “மேகதாது விவகாரத்தில் எங்கே சொல்ல வேண்டுமோ, அங்கே…
Read more“சரக்கு பாட்டிலைப் போட்டா ரூ.10 ரிட்டன்” டாஸ்மாக் கடைகளுக்கு வருது ‘ புது மெஷின்’…. ஊழியர்களுக்கு செம ரிலீஃப்….!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப…
Read more