சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டதை தொடர்ந்து பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ள.
BREAKING: வாபஸ் வாங்கியது தமிழக அரசு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச…
Read moreகோவை சிறையில் கொல்லப்படுவேன்…. என் உயிருக்கே ஆபத்து – சவுக்கு சங்கரால் பரபரப்பு…!!!
கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். பெண் காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரது கையை சிறையில்…
Read more