தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021 -22 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ரேண்டம் எண் கணக்கிடும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தற்போது உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more