தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021 -22 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ரேண்டம் எண் கணக்கிடும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தற்போது உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!
Related Posts
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை,…
Read moreதமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read more