இனி கழிவு நீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை… அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர்தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி கழிவு நீர் தொட்டியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இறங்குவது தடை செய்யப்பட்டது. கழிவுநீர் தொட்டியை இயந்திரங்களால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும் எந்த…

Read more

Other Story