தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு…. அரைநாள் விடுமுறை…. வெளியான அறிவிப்பு..!!
தமிழக முழுவதும் மாணவர்களுக்கு கோளை விடுமுறை முடிவடைந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் வெயில் காரணமாக கூடுதல் விடுமுறை…
Read more‘நண்பா, நண்பீஸ்’ பிரமாண்ட ஏற்பாடு தயார்… இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார் நடிகர் விஜய்..!!!
தமிழகத்தில் கடந்த வருடம் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!
ஈரோடு: அந்தியூரில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர், தவிட்டுப்பாளையம், பெருமாபாளையம், நகலூர் முனியப்பன் பாளையம், தோட்டக் குடியாம்பாளையம், தோப்பூர், கரட்டூர், பருவாச்சி, மைக்கேல் பாளையம், கொண்டையம்…
Read moreதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி…
Read moreதமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்… விரைவில் வெளியாகும் அரசாணை…!!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை…
Read moreதமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!
தமிழகத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள்: குடியாத்தம், செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூா், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, நெல்லூா்பேட்டை, கீழ்ஆலத்தூா், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, பரவக்கல், காா்கூா், கதிா்குளம், மீனூா், குளிதிகை, செண்டத்தூா், பனந்தோப்பு, போ்ணாம்பட்டு, பாலூா்,…
Read moreதமிழக ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு… ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் மணமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம்…
Read more10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் ஜூன் 20-ல் வெளியீடு…. தேர்வுத்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு…
Read moreஅமைச்சரவையில் மாற்றம்…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வகித்த மின்சார துறையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆய தீர்வைத் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலாக்கா மாற்றம்…
Read moreமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்…. பயன் பெறுவது எப்படி…???
தமிழ்நாடு மருத்துவத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் பலரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய திட்டம் தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம். 2009 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி உயர் ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு…
Read moreFLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!
மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது.…
Read moreBREAKING: 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று…
Read moreதமிழக மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் MRB தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அண்மையில் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு தமிழக முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட வேண்டும் என…
Read moreதமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….!!!
தமிழகத்தில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 31ஆம் தேதி வரை இணையத்தில்…
Read moreதமிழகத்தில் பருப்பு, உளுந்து விலை திடீர் உயர்வு… ஒரு கிலோ இவ்வளவா?… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களான பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் துவரம் பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 140 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது இந்த விலை 20…
Read moreஅரசு மாதிரி பள்ளிகளில் ஜூன் 21-க்குள் மாணவர் சேர்க்கை…. தமிழக அரசு உத்தரவு…!!!
தமிழகத்தில் தகுதி பெற்ற மாணவர்களை மாதிரி பள்ளிகளில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கல்வி, நூல்களை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து…
Read moreபள்ளி இடைநின்ற மாணவர்கள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!
தமிழகத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இடை நின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் கைபேசி செயலி…
Read moreசான்றிதழ் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைபேசி செயலி… தமிழக அரசின் புதிய சேவை…!!!
தமிழகத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பொதுமக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்காக இ-பெட்டகம் என்ற கைபேசி செயலில் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இணைய சேவை மையம் வழங்கும் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள்,மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் நில பரிவர்த்தனை ஆவணங்கள்…
Read moreதமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் நாளான நேற்று…
Read moreவட்டார கல்வி அலுவலர் பணி…. ஜூலை 5- க்குள் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள்: 33 கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும்…
Read moreதூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!
தமிழகத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியம் 3600-ல் இருந்து…
Read more#justin: தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவிப்பு…. மத்திய அரசு தகவல்….!!!!
தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூபாய்.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்து இருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல்…
Read moreஇன்று பள்ளி திறப்பு.. இந்த மாணவர்கள் வர வேண்டாம்…. அரசு அறிவிப்பு…!!
தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி மற்றும் ஜூன்…
Read moreதமிழகத்தில் ஜூன் 21 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!
தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…
Read moreதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் ஏராளமான இடைநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ங்கள் காலியாக உள்ளன. அதே சமயம் பணியில் இருந்து பல்வேறு ஆசிரியர்களும் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளதால் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…
Read more11, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த அல்லது தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவருக்கும் துணைத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் துணை தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் வருகின்ற மே 14 முதல்…
Read moreதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் அனைவருக்கும் முதல் நாளே…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று(ஜூன் 12) பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய உத்தரவு….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…
Read more10,12ஆம் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்… இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 12 அதாவது இன்று …
Read moreரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 ஆயிரத்து 578 விற்பனையாளர், 925 இடையாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வானவர்…
Read more10,12ஆம் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்… நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 12 அதாவது நாளை…
Read moreSETC மற்றும் TNSTC ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான ஆட்தேர்வு…. அமைச்சர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளுக்கான ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கான ஆட்சி ஏற்பு விரைவில் நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் ஆட்சி ஏற்பு…
Read moreதமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே… அரசு புதிய அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் சீராக இல்லை என்றும் புகாரளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து…
Read more“சம்பளம் கட்”…. அரசுக்கு ஆசிரியர்கள் எச்சரிக்கை…. புதிய சிக்கல்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…
Read moreமாணவர்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 12) பள்ளிகள் திறப்பு….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…
Read moreBreaking: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000…
Read moreBREAKING: தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து?…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…!!!
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளிலும் பொது தேர்வு எழுதுகின்றனர். இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும், 11,12 ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு…
Read moreதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு ரத்து?…. வெளியான தகவல்..!!!
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளிலும் பொது தேர்வு எழுதுகின்றனர். இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும், 11,12 ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு…
Read moreஆசிரியர்களுக்கு ஒருமாத ஊதியம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால்…
Read moreதமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் விரைவில் அமலாகும் புதிய திட்டம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பணம் செலுத்தும் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு…
Read more“தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல்”…. இபிஎஸ் விமர்சனம்…!!!
சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்று விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து…
Read moreதமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாது…. மக்களுக்கு அரசு கொடுத்த குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலம் தினந்தோறும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒரு செய்தி…
Read moreதமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
இந்தியாவில் அதிக அளவு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழக மாறாத இடத்தில் உள்ளதாக ஐ சி எம் ஆர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஒரு…
Read moreதமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் லிஸ்ட் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!
மதுரை: மேலூர் மற்றும் தனியாமங்கலம் துணை மின் நிலைப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி மேலூர், தெற்கு தெரு, விநாயகபுரம், நாவினிப்பட்டி,…
Read moreபள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…
Read moreதமிழகத்தில் டாஸ்மாக் மூடல்…. முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக அறிவிப்பு…!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். விவசாயிகளின்…
Read moreதமிழகத்தில் சற்றுமுன் உதயமானது புதிய கட்சி…. நடிகர் எஸ்.வி.சேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக பல அதிரடி கருத்துக்களை எஸ்வி சேகர் கூறி வந்தார். இந்நிலையில் பிராமணர்களுக்காக தனி கட்சி தொடங்க இருப்பதாக…
Read moreதமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு…. ஜூன் 14ம் தேதி ஹால் டிக்கெட் வெளியீடு…!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு…
Read moreBREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது.…
Read more