தமிழகத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள்: குடியாத்தம், செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூா், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, நெல்லூா்பேட்டை, கீழ்ஆலத்தூா், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, பரவக்கல், காா்கூா், கதிா்குளம், மீனூா், குளிதிகை, செண்டத்தூா், பனந்தோப்பு, போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி, பல்லாலகுப்பம், சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், புதூா், எா்த்தாங்கல்,நலங்காநல்லூா், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூா், கமலாபுரம், சொ்லபல்லி, பெரும்பாடி, உப்பரபல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பல்லி, மீனூா், கொட்டாரமடுகு, மோா்தானா, தானாங்குட்டை, சின்னலப்பல்லி அகரச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

நாமக்கல்: சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தஞ்சாவூர்: ஒரத்தநாடு துணை மின்நிலையத்தில் வருகிற 17-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஒரத்தநாடு நகர், புதூர், பாச்சூர், தெக்கூர், வெட்டிக்காடு, கருக்காடிப்பட்டி கக்கரை, எலந்தவெட்டி, பாளாம்புத்தூர், தெலுங்கன்குடிக்காடு, புலவன்காடு, வளத்தான்தெரு, பேய்கருப்பன்கோட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 17-ந்தேதி(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.