தமிழக முழுவதும் மாணவர்களுக்கு கோளை விடுமுறை முடிவடைந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் வெயில் காரணமாக கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் ஆனால் சில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மதியம் வரை பள்ளிகள் செயல்படும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளன.