தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக CESSE தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தின் போது 1083 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த காலி பணியிடங்களை 1230 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவர்கள் கூடுதல் விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
காலி பணியிடங்கள் உயர்வு… தேர்வர்களுக்கு TNPSC கொடுத்த சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
தமிழகம் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா….???
தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி…
Read moreவெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி…. மீண்டும் அதிர்ச்சி…!!!
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த புண்ணியகோடி (46), தனது நண்பர்களுடன் தரிசனம் முடித்து விட்டு மலை ஏறத் தொடங்கினார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த அவரை, நண்பர்கள்…
Read more