தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக CESSE தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தின் போது 1083 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த காலி பணியிடங்களை 1230 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவர்கள் கூடுதல் விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
காலி பணியிடங்கள் உயர்வு… தேர்வர்களுக்கு TNPSC கொடுத்த சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more