தமிழகத்தில் எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளுக்கான ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கான ஆட்சி ஏற்பு விரைவில் நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் ஆட்சி ஏற்பு நடைபெற உள்ளதாக குறிப்பிட்ட அவர் கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறைக்கான ஆட் தேர்வு நடைபெறவில்லை என்பதையும் அவர் கூறினார். எனவே தமிழகத்தில் விரைவில் போக்குவரத்து துறை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது அமைச்சரின் இந்த அறிவிப்பு மூலம் வெளியாகி உள்ளது.