தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
Related Posts
“பதவிக்காக நாங்க ஒட்டிக்கிட்டு இருக்கல” விமர்சனங்களுக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்த தொல்.திருமாவளவன்….!!
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தாங்கள் கூறியது தமிழக வெற்றிக் கழகத்தை மிரட்டுவதற்காக அல்ல என்றும், அது தங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தங்களோடு கருத்து…
Read more”தவெக மட்டும் கொஞ்சம் சாய்ந்திருந்தா NDA கூட ஆட்சி அமைஞ்சிருக்கும்” அமித்ஷா, இபிஎஸ் கணக்குகளை உடைத்த திருமா….!!
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் தவெக அரசு அமைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏன் ஆதரவு கொடுத்தது என்பதற்கான அரசியல் நுட்பத்தையும், பின்னணியையும் தொல். திருமாவளவன் மேடையில் பகிரங்கமாக உடைத்துப் பேசியுள்ளார். தேர்தலுக்கு முன்பு தாங்கள் விஜய்யை விமர்சித்திருந்தாலும், தற்போது தமிழகத்தில்…
Read more