தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
Related Posts
“மீனவர்களுக்கு அள்ளிக் கொடுத்த பலே திட்டங்கள்!”.. தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட மகிழ்ச்சியான அறிவிப்புகள்..!!!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் மீன்வளத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட போது, மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு அதிரடியான நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாகக் காணாமல்போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை…
Read more“மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துற கதையா இருக்கு!”.. செல்போன் டெபாசிட் கவுண்டரில் நிலவும் நீண்ட வரிசையும் பக்தர்களின் துயரமும்… அண்ணாமலை ஆவேசப் பேச்சு..!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்குள் செல்பேசியை எடுத்துச் செல்லக் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தீவிர விவாதப் பொருளாகியுள்ளது. கோவில்களின் புனிதத்தைக் காக்கும் நோக்கத்துடன் இந்தத் தடை கொண்டுவரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும்…
Read more