தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
Related Posts
“அதிகாரத்தை இழக்க நேரிடும்!” இந்து மத நம்பிக்கையில் அரசு தலையீடு.. விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் கொடுத்த பகீர் வார்னிங்..!!”
கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், மாணவர்கள் கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது என்றும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ்…
Read more“இனி பட்டா, சான்றிதழுக்கு அலைய வேண்டாம்!” 15 நாட்களில் வேலை முடியும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சொன்ன குட் நியூஸ்..!!”
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பொதுமக்களின் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக,…
Read more