தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
Related Posts
சொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…
Read more“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read more